வலம்புரி கவிதா வட்டத்தின் 10வது கவியரங்கு:இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளவும்-நஜ்முல் ஹுசைன்

லம்புரி கவிதா வட்டத்தின் பத்தாவது கவியரங்கு எதிர்வரும் 8-10- 2014 புதன்கிழமை  பௌர்ணமி தினத்தன்று கொழும்பு 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10  மணிக்கு கவிஞர் கலைவாதி கலீல் தலைமையில் நடைபெறும்.

நிகழ்வில் பிரதம அதிதியாக மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி  ராஜதுரை கலந்து கருத்துரை வழங்குவார.;

இலக்கிய ஆர்வலர்களை கலந்து கொள்ளுமாறு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் வேண்டுகோள்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவிஞர் மேமன்கவி மேற்கொண்டு வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :