நிந்தவூரில் பைஷல் காசிம் MP ஏற்பாட்டில் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் பேருரைகள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.அஸ்ரப் அவர்களின் 14வது நினைவு தினத்தையொட்டி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் அவர்களின் ஏற்பாட்டில்  செப்டம்பர் 16 திகதி காலை நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் தலைவரின் நினைவுப்பேருரை இடம்பெற இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :