சமயங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் மோதல் ஏற்படுத்தும் விதத்தில் பொய்யான செய்திகளை எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் ஊடாகவும் சமூக இணையத்தளங்கள் மூலமும் பரப்பி வருபவர்கள் குறித்து
கண்டறிவதற்கு விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செய்திகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இன்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment