பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் இடம் பெற்றது.

 எஸ்.எம்.எம்.றம்ஸான் 
ல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி ஆசிர்வாதத்துடன் அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.

பாடசலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் பரீட்சையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் அம்மாணவர்களுக்கு பெற்றோர் எந்த வகையில் உதவ வேண்டும் என்பது தொடர்பான விழிப்புட்டும் அறிவுரைகள் அதிபரினால் வழங்கா்ாட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :