நற்பிட்டிமுனை மதரசாவுக்கு பியசேன(எம்.பி) உதவி: அறியாமை பார்க்கும் போது வேதனையாக உள்ளது

ற்பிட்டிமுனை அல் மதரசதுல் சமாதானியா அரபுக் கல்லூரிக்கே பியசேன பாராளுமன்ற உறுப்பினர் நிதி வழங்கினார் . இதற்காக சண்டை போடுபவர்கள் ஒன்றை மாத்திரம் புரிய வேண்டும் . 

பியசேன தமிழர்களின் வாக்கினால் பாராளுமன்றம் சென்றவர் .ஒரு இஸ்லாமியர் கூட வாக்களிக்காத நிலையில் முஸ்லிம் கிராமங்களை தேடிச் சென்று அங்கெல்லாம் நிதி ஒதுக்கி அபிவிருத்தி செய்வதை வாக்களிக்காத முஸ்லிம்களுக்கு ஜீரணிக்க முடியாமல் இருப்பது வேடிக்கையாகும் .

அப்படியான ஒரு சூழலே நட்பிட்டிமுனயிலும் இடம் பெற்றுள்ளது .ஒதுக்கிய பணம் மதரசாக்கா ,பள்ளிவாசலுக்கா என்பதை புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடுவதும் ,துண்டுப் பிரசுரம் வெளியிட்டதும் நற்பிட்டிமுனை மக்களை வழி நடாத்துகின்றவர்களின் அறியாமை உணர்வை பார்க்கும் போது வேதனையாக உள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :