உள்ளுராட்சி மன்ற முறைமைசார் கற்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு சென்றவர்களுக்கான பயிற்சிநெறி ஆரம்பம்

ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்-

ள்ளுராட்சி மன்ற முறைமைசார் கற்கை மேற்கொள்ள இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள மாநகர சபை முதல்வர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர்களுக்கான பயிற்சிநெறி இன்று (2014.08.04) காலை ஹைதராபாத் கிராமிய அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவனத்தில் (National Institute of Rural Development NIRD) கேற்போரர் கூடத்தில் ஆரம்பமானது. 

இப்பயிற்சி நெறிக்கு இலங்கை சார்பாக சென்றுள்ள முதல்வர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு தத்தமது மாநகர சபை தொடர்பாகவும், எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாகவும் அறிமுகத்தினை தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :