விஜய் வீட்டை மாணவர்கள் முற்றுகை? அதிர்ச்சியில் திரையுலகம்!

சிறிதாக ஆரம்பித்த பிரச்சனை தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கத்தி படத்தின் தயாரிப்பாளரை பற்றி யாரோ வதந்திகளை கிளப்பிவிட, படக்குழுவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது.

இப்படத்தை ரிலிஸ் செய்யவிட மாட்டோம் என சில மாணவர்கள் அமைப்புகள் கூறி வந்த நிலையில். தற்போது மேலும் அவர்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்களாம்.

அது என்னவென்றால் அனைவரும் விஜய்யின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டப்போகிறார்களாம்.

மேலும் இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் முற்றுகையிடுவோன் என கூறி வருகிறார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழு மட்டுமில்லாமல் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :