கிராமத்தான் கலீபாவின் “நழுவி” கவிதை நூல் வெளியீட்டு விழா

அகமட் எஸ். முகைடீன்-

கிராமத்தான் கலீபாவின் “நழுவி” கவிதை நூல் வெளியீட்டு விழா மருதானை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் கலந்து சிறப்பித்த்தார்.

புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் பிரதம அதிதியிடமிருந்து தொழிலதிபர் மீராலெப்பை முஸம்மில் “நழுவி” கவிதை நூல் முதற் பிரதியினை பெற்றுக்கொன்டார். இந்நூலுக்கான திறனாய்வு பேராசிரியர் துரை மனோகரன் மற்றும் கவிஞர் நாச்சியார் தீவு பர்வீன் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் மற்றும் கலைவாதி கலீல் ஆகியாரினால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :