35 முகவர்களாக கூட்டாக இணைத்து ஹஜ் கோட்டா சான்றிதழ் வழங்கிவைப்பு

அஷ்ரப் ஏ சமத்-

பௌத்த சாசன அமைச்சில் அமைச்சின் செயலாளர் முன்ணிலையில் வைத்து ஹஜ் கோட்டா 90 முகவர்களை கோட்டாக்கள் 35  முகவர்களாக கூட்டாக இணைக்கப்பட்டு இன்று ஹஜ் கோட்டா சான்றிதழ் வழங்கப்பட்டது. சவுதி ஹஜ் முகவர் வேண்டுகோலின்படி ஒரு  முகவர் 51க்கு மேல் ஹாஜிகளைக் கொண்டு செல்லவேண்டியதால் சில சிறிய முகவர்கள் கூட்டாக சேர்ந்தால் 35 முகவர்களாக  மாற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சர் அப்துல் காதர், அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, முஸ்லீம் சமய திணைக்கள பணிப்பாளர்  ஆகியோர் முன்ணிலையில் வழங்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :