கிழக்கின் முதலமைச்சர் பதவியை அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு SLMC வழங்க வேண்டும்-அமைச்சர் ஹக்கீம்

அஷரப் ஏ சமத்-

ன்றைய ஞாயிற்றுக்கிழமைய பிரபல சிங்களப் பத்திரிகையான லங்காதீப - முன் பக்க தலைப்புச் செய்தியில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் படத்தைப் பிரசுரித்து கிழக்கின் முதலமைச்சர் பதவியை அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு அடுத்த 2ஆண்டுகளுக்கு முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்க வேண்டும். 

என அரசைக் முஸ்லீம் காங்கிரஸ் கேட்டுள்ளதாகவும் செய்தி வெளியீட்டுள்ளது. 

இச் செய்தியை கட்சியின்  செயலாளர் எம். ரீ.ஹசன் அலியை தொடர்பு கொண்டே  இச் செய்தியை வெளியீட்டப்பட்டுள்ள்ளதாகவும் தகவல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :