இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமையத்தின் (நொய்ஸ்) இப்தார்


எஸ்.அஷ்ரப்கான்-

ஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமையத்தின் (நொய்ஸ்) இப்தார் நிகழ்வு இன்று 18.07.2014 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு அமைப்பின் தலைவர் ஆசிரியர் எஸ்.முபாறக் தலைமையில் சாய்ந்தமருது தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலதிபர் எம்.எச். நாஸர் கலந்து கொண்டார். அத்துடன் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.அஸ்வர்கான், எஸ்.எம்.பிறவ்ஸ், சம்சுல் முனா உட்பட சாய்ந்தமருது பிரதேச செயலக சமூகசேவைப்பிரிவு அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர் அமைப்பின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். 

இங்கு 'றமழான் குர்ஆனிய மாதம்' எனும் விசேட தலைப்பில் மௌலவி எஸ்.எல்.எம். நிக்ராஸ் விசேட மார்க்கச் சொற்பொழிவாற்றினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :