த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீறாவோடை பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்திருந்த மூன்று வீடுகளும் அதற்குறிய காணிகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த கால யுத்தத்தின் போது 1992ம் ஆண்டு வாடகை வழங்கும் திட்டத்தின் கீழ் மீறாவோடை கிராம சேவகர் பிரிவில் வாடகை வழங்கும் திட்டத்தில் இராணுவ முகாம் அமைத்து பாவிக்கப்பட்ட மூன்று வீடுகளும் அதற்குறிய காணிகளும் குறிப்பிட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மீறாவோடை பிரதேச இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment