வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக மனு

ட மாகாண முதலமைச்சருக்கு எதிராக வட மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த அடிப்படை உரிமை மனுவினை இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் மூலம் தீ்ர்த்துக் கொள்ள முடியும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இதன்போது கூறியுள்ளார்.

மாகாண சபையின் பிரதம செயலாளரின் அதிகாரங்கள் மற்றும் நியமனம் தொடர்பிலான சட்டப் பின்புலம் தொடர்பில் நீதிமன்றத்தினால் இரு தரப்பினருக்கும் கருத்துக்களை எடுத்துகூறி தீர்ப்பினை வழங்குவதாகவும் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :