சமூகத்தலைவர்களுக்கான உளவளத்துணை விழிப்புனர்வு கருத்தரங்கு


மூசேவை அமைச்சின் மூலம் சமூகத்தலைவர்களுக்கான உளவளத்துணையின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு மருதமுனை கலாச்சார மண்டபத்தில் கல்முனை பிரதேச செயலாளர் மொஹான் விக்கிரமசிங்க தலைமையில்
நடைபெற்றது இதில் வளவாளராக உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா கலந்துகொண்டார்.

இதில் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வெறு நிறுவனங்கள், அமைப்புக்கள், காழிமார் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வினை சமூக சேவை அமைச்சின் உளவள ஆலோசகர் எம் தஹ்லான் நெறிப்படுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :