அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 2014

எம்.ஜே.எம். முஜாஹித்-

ம்பாறை மாவட்டத்தில் 1253.975 மில்லியன் செலவில் 2474 அபிவிருத்தி திட்டங்கள் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டவுள்ளது. இத்திட்டங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு திணைக்கள தலைவர்களும், அரசியல் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற போது தலைமை வகித்து பேசுகையில் ஏ.எல்.எம். அதாஉல்லா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், பிரதி அமைச்சருமான சரத் வீரசேகர, சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்ன, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.ஏ. மன்சூர், விமல வீர திஸாநாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :