கண்டாவளையில் மீள்குடியேற விரும்புவோர் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவில் மீள்குடியேற விரும்புவோர் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஏற்கனவே மீள் குடியேற்றப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரை தமது சொந்த இடங்களில் குடியேறாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் வெளி மாவட்டங்களிலும் வசிப்பவர்கள் உடனடியாக தம்மை கண்டாவளை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :