தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது ஊவா மாகாண சபைத் தேர்தல் குறித்தும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தற்போது முன்மொழியப்பட்டுள்ள பொது வேட்பாளர்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்களுக்கு தெளிவான கொள்கை விளக்கம் ஒன்றை முன்வைப்பது தொடர்பில் ஐதேக ஆராய்ந்து வருகிறது.
இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் ஆறு மாதங்களில் இந்த கொள்கை அறிக்கை தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
தெரிவித்தார்.
அத
தெரிவித்தார்.
அத
0 comments :
Post a Comment