வடக்கு ஆளுனரை பதவியிழக்கச் செய்ய சதி - தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்

ட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை பதிவியிழக்கச் செய்ய சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுனர் இராணுவ அதிகாரி எனக் கூறி, அவரது நியமனத்திற்கு சிலர் எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக இங்கு கருத்து வௌியிட்ட வைத்தியர் வசந்த பண்டார தெரிவித்தார்.

மேலும் அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதால், அந்த இடத்திற்கு பிரிதொருவரை நியமிக்க சிலரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :