ஆசிரியர் யாப்பினை மீறியேனும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை - பந்துல

சிரியர் யாப்பினை மீறியேனும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 1047 வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :