கொழும்பு - யாழ் நோக்கி சென்ற யுவதிக்கு எமனான விபத்து - நால்வர் படுகாயம்



மா
தம்பை - இரட்டகுளம் பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், தெஹிவலையைச் சேர்ந்த சிவபாலன் மயூரா (25) எனும் பெண்ணே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கார் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே மயூரா எனும் குறித்த யுவதி மரணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :