மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்




எம்.ரீ.எம்.பர்ஹான்

ஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்படன.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு கடந்த 2014-04-09 ம் திகதி வழங்கிவைக்கப்பட்ட நிரந்தர நியமனங்கள் பெரும்பாலும் வெளி மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதனால். இவற்றை அம்பாறை மாவட்டத்திற்குள் அல்லது குறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்திற்குள் மாற்றி வழங்குமாறு ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம். நௌசாட் அவர்கள் ஜனாதிபதியிடத்தில் தனது கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.

மேற்படி நியமனங்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்மையினால் பட்டதாரிப் பயிலுனர்கள் சிரமங்களளை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :