திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 8 பேர் கைது

டந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் இடம் பெற்ற பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எட்டுப் பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு களவாடப்பட்ட ஏழு மோட்டார் சைக்கிள்களை சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.ஜ. துஸ்மந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :