அத்தோடு களவாடப்பட்ட ஏழு மோட்டார் சைக்கிள்களை சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.ஜ. துஸ்மந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by
impordnewss
on
4/11/2014 10:01:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment