கத்தார் பொலிசார் பிரேதத்தினை எடுத்துச்சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் இவர் வீட்டில் ஒரே பையனாவார் 24 வயது மாத்திரமே இன்னும் திருமணம் ஆகாதவர் மேலும் காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்த போது இவர் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கிறார்.
அந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களாக வாக்குவாதங்கள் நடந்திருக்கிறது, அதன் நிமித்தமாகவே இது இடம்பெற்றறிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களாக வாக்குவாதங்கள் நடந்திருக்கிறது, அதன் நிமித்தமாகவே இது இடம்பெற்றறிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்மந்தப்பட்டபெண் வேறு யாரோடோ சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. எதுவானாலும் நிவர்த்திக்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை, ”ராதை போனால் அம்பிகை” உலகில் பெண்ணா இல்லை அதற்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்தல் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவரின் நண்பர்கள் கவலையுடன் இம்போட்மிரருக்குத் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment