நேற்று இரவு (26-03-2014 ) பி.ப 11.45 மணியளவில் முஸ்லிம் காங்கிரஸின் 42ம் இலக்க வேட்பாளர் இல்ஹாம் மரைக்கார் அவருடைய வாகனம் இனந்தெரியாத நபர்களால் கொழும்பு மீரானியா வீதியில் வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
அதிலிருந்த துண்டு பிரசுரங்களும் மற்றும் சுவரொட்டிகளும் சூரயாடப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் இல்ஹாம் மரைக்கார் ஊடகங்களுக்கு தெரிவித்ததோடு வாழைத்தோட்ட பொலீஸ்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment