அட்டாளைச்சேனை சமூர்த்தி வங்கியினால் ரட்ட விருவோ' வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு



எம்.பைஷல் இஸ்மாயில்-

ட்டாளைச்சேனை சமூர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யபட்ட 'ரட்ட விருவோ' வீடமைப்புக் கடன் வழங்கி வைக்கும் நிகழ்வு வங்கி முகாமையாளர் பீ.கமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (04) சமூர்ததி வங்கியில் இடம்பெற்றபோது சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சீ.தஸ்லீம்,  வங்கி முகாமையாளர் பீ.கமலேஸ்வரன் ஆகியோர் சமூர்த்தி பயனுகரி குடும்பங்களுக்கு 3 இலட்சம் ரூபாவினை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எஸ்.எம்.உனைஸ் வங்கி உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.எம்.றிஸ்வான் வலய உதவி முகாமையாளர் ஏ.ஜே.எம்.அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :