மேத்தன் வெளி குளக்கட்டு வீதியின் அவலநிலை. சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு-படம்

எஸ்.எச்.எம்.வாஜித்-


மேத்தன் வெளி குளக்கட்டு வீதியின் அவலநிலை
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட் பட்ட மேத்தன் வெளிகிராம சேவகர் பிரிவில் சிலாவத்துறை பிரதானவீதியில் இருந்து மேத்தன் வெளிகிராம குளக்கட்டு வீதியின் ஊடாகநானாட்டன் செல்லும் வீதி பல வருட காலாமாக செப்பனிடபடாமல் காணப்படுகிறன்றது.இப்பாதையின் ஊடாகதான் அதிகமானஆசிரியர்கள் முசலிபிரதேசசெயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வியாபாரிகள் மற்றும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் வீதியுமாககாணப்படுகின்றது.

அத்துடன் தற்போதுமுசலிபிரதேசத்தில் கட்டிமுடித்தஆரம்பவைத்தியசாலையும்அவ் வீதியில் அமையபெற்றுள்ளது.இன்னும் சிலமாதங்களில் திறந்துவைக்கப்படஉள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
மழைகாலங்களில் பாடசாலைமாணவர்கள் .கற்பிணிதாய்மார்கள் முதியோர்கள் மற்றும் அரசஅதிகாரிகள் பலஅசௌகரியங்களைஏதிர் நோக்குகின்றார்கள் எனமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரிவிக்கையில் இப்பிரச்சினைதொடர்பாகபலஅதிகாரிகளுக்கும் ஊடகங்கள் வாய்லாகவும் தெரிவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உரியஅதிகாரிகள் மக்களின் நலன் விடயத்திலகரிசனைகாட்டுமாறும் அப்பிரதேசமக்கள் வேண்டுகோள் விடுக்கினறனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :