அமெரிக்க நிலச்சரிவில் பலி 14 ஆக உயர்ந்துள்ள நிலையில் 176 பேர் மாயமாகி உள்ளனர்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் அருகேயுள்ள ஓசோ என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 30 வீடுகள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.

இடிபாடுகளை அகற்றிய போது 8 பிணங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில் மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பலியானவர்கள் தவிர 176 பேரை காணவில்லை. எனவே மாயமான அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது/ மோப்ப நாய்கள், சோலார் கருவிகள் மற்றும் விமானம் மூலம் தேடுதல் நடவடிக்கைகள்  நடைபெறுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :