(எம்.பைஷல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி றியர் அத்மிரல் சரத் வீரசேகர தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சு பதவி கிடைத்தமைக்காக இறக்காமம் பிரதேச மக்கள் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று (11) பிரதி அமைச்சரின் அம்பாறை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் இறக்காமம் பிரதேச கிராமிய அபிவிருத்தி சங்க பொருளாளரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய சலீம் சுல்பிகாரினால் அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி றியர் அத்மிரல் சரத் வீரசேகர தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சு பதவி கிடைத்தமைக்காக இறக்காமம் பிரதேச மக்கள் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று (11) பிரதி அமைச்சரின் அம்பாறை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் இறக்காமம் பிரதேச கிராமிய அபிவிருத்தி சங்க பொருளாளரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய சலீம் சுல்பிகாரினால் அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment