நஷ்டஈட்டு வழக்கொன்றுக்கு செலுத்துவதற்காக நபரொருவர் 2 இலட்சம் ரூபாவை 20 ரூபா நோட்டுக்களாக எடுத்து வந்துள்ளார்.
மாரவில நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி தம்மிகா இலங்கசிங்க 7 ஆம் திகதிக்கு முன்னர் இத்தொகையை பெறுமதிமிக்க நோட்டுக்களாக செலுத்தும் படி உத்தரவிட்டிருந்த போதும் இந்த நபர் 2 இலட்சம் ரூபாவை மீண்டும் 50 ரூபா 100 ரூபா நோட்டுக்களாகவே எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து நீதிவான் இந்நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். சட்டத்தரணி நாமல்பெர்னாண்டோ சந்தேக நபர் சார்பில் மாரவில நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்ததை அடுத்து இந்நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மாரவில நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி தம்மிகா இலங்கசிங்க 7 ஆம் திகதிக்கு முன்னர் இத்தொகையை பெறுமதிமிக்க நோட்டுக்களாக செலுத்தும் படி உத்தரவிட்டிருந்த போதும் இந்த நபர் 2 இலட்சம் ரூபாவை மீண்டும் 50 ரூபா 100 ரூபா நோட்டுக்களாகவே எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து நீதிவான் இந்நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். சட்டத்தரணி நாமல்பெர்னாண்டோ சந்தேக நபர் சார்பில் மாரவில நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்ததை அடுத்து இந்நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

0 comments :
Post a Comment