துவிச்சக்கர வண்டியயை திருடிய நபரை பொதுமக்கள் மடக்கிடிப்பிடிப்பு

-நஸீப் முஹம்மட் -
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியொன்றை திருடிய நபர் ஒருவரை மடக்கிடித்த பொதுமக்கள் திருடணை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று (21.9.2013) காத்தான்குடி பிரதான வீதியின் சம்பத் வங்கிக்கு முன்பாக துவிச்சக்கர வண்டி யொன்றை திருடிக் கொண்டு செல்ல முற்பட்ட நிலையில் இத்திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இத்திருடனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிசார் இவரிடமிருந்து திருடிய துவிச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :