ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 வது பிரேரணை தொடர்பான கலந்துரையாடல்

-எஸ்.அஷ்ரப்கான்-
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 வது பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை கல்முனை வாடிவீட்டு வீதியில் அமைந்துள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் கிழக்கு மாகாண சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். ஜெலீல் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைப்பின் ஊடகத்துறை இணைப்பாளரும் ஊடகவியலாளருமான அப்துல் அஸீஸ் மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். ஜெலீல் ஆகியோரும் வளவாளராக கலந்து கொண்டு ஐக்கிய நாடுகளின் 1325 2000 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :