பஸ்ஸில் பயணிகளுக்கு ஆபாச படம் காட்டிய சாரதி, நடத்துனருக்கு பொலிஸ் பிணை

யணிகள் பஸ்ஸிற்குள் தொலைக்காட்சியில் ஆபாச படம் காண்பித்த சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியும் நடத்துனரும் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பலருடன் சென்ற பஸ்ஸிற்குள் இவ்வாறு ஆபாச காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாளை (02) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :