முஹம்மது ஜதீர்
கடந்த 01.08.2013அன்று மாலைதீவு வாழ் இலங்கை முஸ்லீம் சமூகத்தினால்(Expatriate Muslim Community in Maldives (EMCM) Sri Lankan forum)ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கியாமுல்லைல் தொழுகையும் ஷஹர் விசேடநிகழ்வுகளின் சில புகைப்படங்கள்.
01.08.2013வியாழன் இரவு நடைபெற்ற ரமழான்சொற்பொழிவை அஷ் ஷெய்க் ராஜுஸ் (Ash Sheikh Rajus) மௌலவி அவர்களும் அதைதொடர்ந்துகியாமுல்லைல் தொழுகையை இலங்கை கற்பிட்டி கண்டல் குடாவை சேர்ந்த மௌலவி அல் ஹாபிழ் முஹம்மது இர்பான் முஹம்மது ஹசீம் (al hafil Muhammed Irfan Muhammed Haseem) அவர்களும்சிறப்பாக நடாத்தி வைத்தனர்இதில் நுற்றுக்கும் அதிகமான இலங்கை இந்திய முஸ்லிம் சகோதரர்கள் ஷஹர் விசேட நிகழ்விலும் கலந்து சிறப்பித்தனர்
0 comments :
Post a Comment