தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் நபர்கள் கைது செய்யப்படுவர் இதுவரை 5பேர் கைது.

தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் நபர்கள் கைது செய்யப்படுவர் என தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார். 

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இத்திட்டத்தின் கீழ் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் இதுவரை 6 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டார். 

அச்சுறுத்தியமை, தாக்குதல் நடாத்தியமை உள்ளிட்ட சிறிய வன்முறைகள் அதில் அடங்குவதாக அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :