ஆசிரியையை மண்டியிட வைத்தவருக்கு 5 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை

வகத்தேகம நவோதயா பாடசலையின் ஒழுக்காற்று விவகாரங்களுக்கு பொறுப்பான ஆசிரியையை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைதான மாகாண சபை உறுப்பினர் ஆனமடுவை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்தே ஐந்து இலட்சம் ரூபா இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் தினமும் காலை 9மணி முதல் 12 மணிக்கிடையில் கையொப்பம் இடவேண்டும் எனவும்                                          உத்தரவிடப்பட்டுள்ளது. 


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :