மாகாணசபைத் தேர்தல், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிங்சங்கர் மேனனுடனா சந்திப்பு உட்பட முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக ஆராயும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் வியூகங்கள், வேட்பாளர்கள் தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது. சிவசங்கர் மேனனுடனான சந்திப்பு, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பாகவும் இங்கு ஆராயப்படவுள்ளதாக மு.கா. பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.
அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் வியூகங்கள், வேட்பாளர்கள் தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது. சிவசங்கர் மேனனுடனான சந்திப்பு, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பாகவும் இங்கு ஆராயப்படவுள்ளதாக மு.கா. பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.
அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment