புத்தகயா தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் வெகுதூரம்-கெஹெலிய

ந்திய பீகார் மாநிலத்தில் உள்ள எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளை அரசு அனுமதிக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புத்தகயாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒரு முஸ்லிம் அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதை சாட்டாக வைத்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்-வேறு ஒரு நாட்டில் நடைபெறும் ஒரு சம்பவத்தை இலங்கையுடன் இணைத்து வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் சில இணையத்தளங்கள் ஈடுபட்டுவருவது எமது கவனத்துக்கு கெண்டுவரப்பட்டது.

அச்சம்பவத்தை வைத்துக்கொண்டு இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவிதமான நடவடிக்ககைளையும் மேற்கொள் அரசாங்கம் இடமளி்க்காது என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :