ரமழான் வசந்தம் நிகழ்ச்சியில் கல்முனைப் பிரதேச நௌபீர் வெற்றி.

( எஸ்.அஷ்ரப்கான் )
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை கடந்த 2011 -2012 புனிதமிகு
ரமழான் காலங்களில் நடாத்திய “ ரமழான் வசந்தம் ” நிகழ்ச்சியில் கல்முனைப்
பிரதேச பிரபல பத்திரிகை முகவரான ஹனீபா டீ றுாம் உரிமையாளர் எம்.எச்.
நௌபீர் வெற்றிபெற்றுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை புனிதமிகு ரமழான்
காலங்களில் “ ரமழான் வசந்தம் ” எனும் விசேட நிகழ்ச்சியை நடாத்தியது.
இதில் ஆயிரக்கணக்கான நேயர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

கடந்த 2011-2012  ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அதிஷ்டசாலிகளாக
தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு பெறுமதி மிக்க புத்தகம் மற்றும்
சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை 50 பேருக்கு வழங்கப்பட்டு மீதமானவர்களுக்கான பரிசில் இவ்வாரம் வழங்கப்பட்டது.

இந்த போட்டி நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம்
சேவையின் பிரதான ஆலோசகரும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அல்-ஹாஜ்
எம்.எம்.ஏ. கபூர் அவர்களின் ஆலோசனைக்கிணங்க குறிப்பிட்ட 2011-2012 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :