அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக விமலநாதன் நியமனம்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ம்பாறை மாவட்ட, மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக மட்டக்களப்பைச் சேர்ந்த கே.விமலநாதன் நியமிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் தனது கடமையினை இவர் பொறுப்பேற்றுக் கொண்டதாக அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்தது.

கிழக்கு பிராந்திய பிரதி தபால் மா அதிபராக கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் கடமையாற்றிய வந்த நிலையிலேயே கே.விமலநாதன் அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரசாங்க அதிபராக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த மூன்று வருடமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தவேளையிலேயே தான் இவர் தபால் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டிருந்தமை கு
றிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :