வாஸ் குணவர்த்தனவின் மகனுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

ம்பலப்பிட்டி வர்த்தகர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மகன், ரவிந்து குணவர்த்தன நாட்டை விட்டு வெளியேற தடைவிதித்து, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரவிந்து குணவர்த்தனவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் நாட்டை விட்டு தப்பிக்க கூடும் எனவும் அதனை தடுக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :