பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் ரிதிதென்னயில் ஜூம்ஆ பள்ளிவாயல்



வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் ரிதிதென்ன, மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதிக்கருகில் அமைக்கப்பட்டுவரும் அழகிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கட்டுமானப்பணிகள் தற்பொழுது மிக துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

பள்ளிவாயல் சூழலை மேலும் அழகுபடுத்தும் முகமாக ஈச்ச மரங்களும் நடப்பட்டு வருகின்றன. இப்பள்ளிவாயல் மிகவிரைவில் திறந்துவைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :