பெளத்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் தேரர்களில் 80 வீதமானோர் வெளியேறியதும் காவியுடையினை களைவதாக உயர்கல்வி உயர் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான பிக்குகளுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றினை நடத்திச் செல்வது தேசிய குற்றம் என தெரிவித்துள்ள அவர் இவ்வாறான நிலைமையினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான பிக்குகளுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றினை நடத்திச் செல்வது தேசிய குற்றம் என தெரிவித்துள்ள அவர் இவ்வாறான நிலைமையினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

0 comments :
Post a Comment