(எம்.பைஷல் இஸ்மாயில்)
25 ஆவது தேசிய இளைஞர் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்யிடில் அட்டாளைச்சேனை பிரதேச அணி அகில இலங்கை சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
வெற்றிபெற்ற இவ்வணியை வரவேற்கும் நிகழ்வு நேற்று இரவு (02) அட்டாளைச்சேனை ஒலுவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தைக்காநகர் வரை இடம்பெற்றது.
தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் அனைத்து விளையாட்டுக் கழக தலைவர் ஹம்ஸா சனூஸ் மற்றும் பலர் வரவேற்று ஒன்றினைந்து வெற்றிபெற்ற அணியினரை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் அனைத்து விளையாட்டுக் கழக தலைவர் ஹம்ஸா சனூஸ் மற்றும் பலர் வரவேற்று ஒன்றினைந்து வெற்றிபெற்ற அணியினரை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment