கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே ஐ.தே.கவின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் அர்த்தபுஸ்ட்டியான விவாதம் ஒன்று நாட்டில் நடைபெற வேண்டும் என்று, அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.VV
0 comments :
Post a Comment