தேசிய வீரர்களை நினைவு கூறும் நாள் இன்று ஆரம்பம்.


னாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய வீரர்களை நினைவுகூரும் காலம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி வரை இந்தக் காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, தேசிய வீரர்கள் தினத்திற்கான முதலாவது கொடி அலரிமாளிகையில் ஜனாதிபதிக்கு இன்று அணிவிக்கப்படவுள்ளது.

தேசிய வீரர்கள் நினைவுக் காலத்தை முன்னிட்டு மாகாண மற்றும் பிரதேச ரீதியில் பாதுகாப்புப் படையினரால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சிரமதானம், சமய நிகழ்வுகள் மற்றும் சமூகசேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, யுத்த வெற்றிக் கொண்டாட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 8 மணிக்கு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :