மாவனெல்லை பிரதேசசபைத் தவிசாளருக்கு விளக்க மறியல்.


மாவனெல்ல பிரதேசத்தில் நபரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாவனெல்ல பிரதேசசபை தலைவரை விளக்கமறியிலில் வைக்குமாறு கேகாலை மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :