மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளார்-காத்தான்குடியில் சம்பவம்.



காத்தான்குடி வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாவியில் வீசிய பலத்த காற்று காரணமாகவே இவர் காணாமல் போயுள்ளதுடன் குறித்த மீனவரின் வள்ளம் மாத்திரம் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

காத்தான்குடி 4ஆம் குறிச்சி குபா பள்ளிவாசலுக்கு சமீபமாகவுள்ள வாவி பிரதேசத்திலேயே இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வருகை தந்துள்ளதுடன் மீனவரை தேடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :