பொலிசாரின் வாகனத்தை சேதப்படுத்தியதாக மூன்று ஆடுகள் கைது!!.


சென்னை:

பொலிசாருக்கு வழங்கப்பட்ட புதிய வாகனத்தில் ஏறி சேதப்படுத்தியதாக மூன்று ஆடுகளைக் கைது செய்துள்ளனர் சென்னை கீழ்பாக்கம் பொலிசார்.


கைது செய்யப்பட்ட முன்று ஆடுகளும் கால்நடை துயர் தடுப்பு கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆமா பிடிக்க வேண்டிய எத்தனை கிருமினல்கள் இருக்கும் போது இப்படி ஆடுகளையும்,  அமைதியானவர்களையும் மட்டும் கைது செய்யுங்கள் என்கிறார்கள் வெளிச்சமூகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :