அரச காணியில் சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்த நபருக்கு பிபிலை மஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னூறு மணித்தியாலங்கள் கட்டாய சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
பிபிலையைச் சேர்ந்த மொகமட் ரியாஸ் என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிபிலைப் பகுதியின் அரச காணியொன்றில் சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்வதாகக் கிடைத்த தகவலொன்றின் பேரில் பிபிலைப் பொலிஸார் குறிப்பிட்ட இடத்தினை சுற்றிவளைத்து இந்நபரைக் கைது செய்துள்ளனர்.
பிபிலையைச் சேர்ந்த மொகமட் ரியாஸ் என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிபிலைப் பகுதியின் அரச காணியொன்றில் சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்வதாகக் கிடைத்த தகவலொன்றின் பேரில் பிபிலைப் பொலிஸார் குறிப்பிட்ட இடத்தினை சுற்றிவளைத்து இந்நபரைக் கைது செய்துள்ளனர்.

0 comments :
Post a Comment