அடிக்கடி செயலிழக்கும் நுரைச்சோலை அனல்மின் நிலையம்.


நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீண்டும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 8.42 அளவில் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்ததாகவும் இன்று அதிகாலை 3.30 அளவில் மின்நிலையம் வழமை நிலைக்குத் திரும்பியதாகவும் அனல்மின் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தது.

இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்படும் என மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :